Wednesday, January 7, 2009

நாலாம்பிறை...................!


நிலையானவை அல்ல
உறவுகள்
அவை
வருவதும் போவதுமாய் இருப்பவை!
உண்மையும் பொய்களுமாய் இருப்பவை.
சிவம் என்னும் பேரானந்தம் மட்டுமே
சத்தியமானதும் நிலையானதும் நிறைவானதும் .

- சுவாமி பித்தானந்தா

நாலாம்பிறை என்ற புதிய தொடர் இத்தனி வலைப்பூவிலிருந்து தொடங்கும். இனி எனது சிறுகதை மற்றும் தொடர்கதைகள் யாவும் இவ்வலைப்பூவிலேயே பதிவு செய்யப் படும்!

தொடரும் அன்பான ஆதரவுகளுக்கும், என்னை மெருகேற்றும் விமர்சனங்களுக்கும் மிக்க நன்றி